ஜேம்ஸ் சுரண்டை
Sunday 9 August 2015
மனிதனில் அடங்காப்பசியாகவும் ஒரு சில பசிகள் இருக்கின்றன. அதில் ஒன்று மதப்பசி. யானைக்கு எவ்வாறு மதம் பிடித்தால் தன்னை சுற்றியுள்ளவற்றை அழிக்குமோ அதே போல் மதம் பிடித்த மதங்களை கையில் எடுக்கும் மனிதனும் தன்னை சுற்றியுள்ளோரை தன் சுயநலத்திற்காக அளிப்பான். அவனவன் தன் மதத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ள உதவுபவை பிரம்மாண்ட ஆலயங்கள்.
Saturday 1 August 2015
மனிதர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பசி இருக்கிறது. மனிதப்பசியால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது அதனூடே மனிதனும் இயங்குகிறான். சிலருக்கு குறிப்பிட்ட இலக்கை அடைந்தவுடன் பசி அடங்கிவிடும். சிலருக்கு ஆயுள் முழுவதும் பசி அடங்குவதில்லை அவர்கள் ஆயுள் என்னும் பசி அடங்கும் போது தான் அவர்களின் அனைத்து பசியும் அடங்குகிறது.
Subscribe to:
Posts (Atom)